Tag: #apcnewstamilavadi
உ.பி.யில் ராகுல் விட்ட டோஸ்! தமிழ்நாடு தப்பித்த வரலாறு.. தரவுகளுடன் ஆழி செந்தில்நாதன்!
தமிழ்நாட்டில் அண்ணாதுரை தான் ஆளுகிறார், அண்ணாமலை அல்ல என்று பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூபுரத்தில் பேரலை, யூடூ புரூட்டஸ், டிரைப்ஸ் ஆகிய யூடியூப் சேனல்கள் ஒருங்கிணைத்த அண்ணாதான் ஆளுகிறார் என்ற கருத்தரங்கில்...
சொந்த செலவில் சூனியம்! அண்ணாமலைக்கு விழுந்த டோஸ்!
தமிழ்நாட்டில் பாஜக 2-வது இடத்திற்கு வந்துவிட்டதாக ஒரு பிரம்மையை ஏற்படுத்துவது தான் அண்ணாமலையின் திட்டம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.திமுக - பாஜக இடையிலான சமூக வலைதள டிரெண்ட்டிங் மோதலின்...
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற விரும்பாத மத்திய அரசு! திமுக மீது பழி போடுகிறார்கள்! பின்னணியை உடைக்கும் தராசு ஷியாம்!
மத்தியில் ஆட்சிபுரியும் எந்த கட்சியும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வராததற்கு காரணம் அரசியல் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அதனை...
தமிழன் படிப்பை திருட மோடி சதி! கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பகீர் தகவல்!
புதிய கல்விக்கொள்கையின் மூலம் மத்திய பாஜக அரசு இந்திய அரசமைப்பு சட்டத்தை சிதைக்கப் பார்க்கிறது என்று கல்வியாளரும், பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பு பொதுச்செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு புகார் தெரிவித்துள்ளார்.பி.எம் ஸ்ரீ திட்டம்...
ஓ.பி.எஸ்-யிடம் இருக்கும் ரகசியம் என்ன…? புது தகவல்களுடன் எஸ்.பி. லட்சுமணன்!
அதிமுகவை பலவீனப்படுத்தி வந்த பாஜக, முதன் முறையாக அந்த கட்சியை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார். அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் பிரிந்து சென்றவர்களை...
வடக்குல 2 மொழியே கிடையாது! இங்க 3 மொழி வேணுமா? ஆதாரங்களுடன் ஆர்.கே.!
உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களில் பள்ளிகளில் ஒரு மொழி மட்டுமே கற்பிக்கப்படுவதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் மூன்று மொழிகளை கற்பிக்க வேண்டும் என்று பாஜக கூறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் இந்தி...
