Tag: #apcnewstamilavadi

ஸ்டாலின் – சிதம்பரம் சந்திப்பு! காங்கிரஸ் நினைப்பது நடக்குமா? கோட்டீஸ்வரன் கொடுத்த அப்டேட்!

முதலமைச்சருடன், ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக உறுதியான முடிவு எட்டப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக...

திமுகவுக்கு சோனியாவின் அவசர தூது! சிதம்பரத்திடம் சொல்லிவிட்ட ரகசியம்! நிரஞ்சன்குமார் நேர்காணல்!

திமுக உடனான கூட்டணி விவகாரத்தில் சோனியாகாந்தி கடைசி நேரத்தில் தலையிட்டிருப்பதாகவும், அவர் எடுக்கும் முடிவை ராகுல்காந்தி உள்ளிட்ட யாராலும் மாற்ற முடியாது என்றும் பத்திரிகையாளர் நிரஞ்சன்குமார் தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி...

ஒரு மணி நேரமாக நீடித்த சந்திப்பு! என்ன நடந்தது ஸ்டாலின் வீட்டில்? நுழைந்ததும் ப.சி. சொன்ன வார்த்தை! ப்ரியன் நேர்காணல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ப.சிதம்பரம் சந்தித்து பேசியிருப்பதன் மூலமாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான ப.சிதம்பரம் சந்திப்பின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர்...

கேட்டதை கொடுத்தால்தான் கூட்டணி! காங்கிரசின் நோக்கம் இதுதான்! உடைத்துப் பேசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

திமுகவிடம் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை வைத்து, கூட்டணியை முறித்துக்கொள்வது தான் காங்கிரசின் நோக்கமாக இருந்ததாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.திமுக, அதிமுக கூட்டணிகளில் நடைபெறும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்பாக முன்னாள்...

காமெனி படுகொலையில் நடந்தது இதுதான்! களமிறங்கும் சீனா – ரஷ்யா! பொன்ராஜ் நேர்காணல்!

அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா, சீனா போன்ற உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தால் தான் முடியும் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.அரசியல்...

த.வெ.க. உடன் கூட்டணி உறுதி? இரண்டாக உடையும் காங்கிரஸ்! உமாபதி நேர்காணல்!

காங்கிரஸ் கட்சி தவெக உடன் கூட்டணி செல்வது 90 சதவீதம் உறுதியாகிவிட்டதாகவும், கூட்டணி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா? என்கிற கேள்வி...