Tag: #apcnewstamilavadi

வாஞ்சிநாதன் கோழையா? சட்டத்தை மீறும் சுவாமிநாதன்! லீக் ஆன ரகசிய ரிப்போர்ட்! 

இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக போராடும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிராக அவர்களுக்கு ஆத்திரம் ஏற்படலாம். ஆனால் நடுநிலையாக செயல்படும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு கோபம் ஏன் வருகிறது? என்று சமூக செயற்பாட்டாளர் மருதையன் கேள்வி எழுப்பியுள்ளார்.வழக்கறிஞர்...

தமிழ்நாட்டில் வேட்டி சட்டையுடன் பிரதமர் மோடி! நாடகத்தின் பகீர் பின்னணி இதுதான்! செந்தில்வேல் நேர்காணல்!

பிரதமர் மோடியை நம்பினால் அவர்களின் நிலைமை என்ன ஆகும் என்பதற்கு ஓபிஎஸ் சிறந்த உதாரணம் ஆகியுள்ளார் என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்தும், அவர் அணிந்திருந்த உடை தொடர்பாக வலதுசாரிகளால்...

என்.டி.ஏ கூட்டணி உடைவது உறுதி! அமித்ஷா திட்டம் படுதோல்வி! ப்ரியன் நேர்காணல்!

பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்-க்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவரை சமாதானம் செய்யும் முயற்சிகளில் பாஜக இறங்கியிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் தமிழக வருகை, ஒபிஎஸ்க்கு பிரதமரை சந்திக்க அனுமதி...

ஆவடியில் வரும் ஆக.2-ல் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்!

ஆவடியில் வரும் ஆக.2-ஆம் தேதி நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைக்கிறார்.சுகாதாரத்துறை சார்பில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி சனிக்கிழமை அன்று, நலம்...

மோடி வந்தால் பாஜக ஜெயிக்குமா? எடப்பாடி நள்ளிரவு அவசர மீட்! உமாபதி நேர்காணல்!

பிரதமர் மோடி, தமிழ்நாட்டை கைப்பற்றி தன்னுடைய அதிகாரத்துக்கு கீழ் கொண்டுவர வேண்டுமென நினைப்பதாகவும், ஆனால் தமிழக வருகை அவருடைய வாழ்விலேயே திருப்பங்களை ஏற்படுத்தும் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தமிழக...

கீழடி: ஒரு புதிய அரசியல் புயல்! தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் மத்திய தொல்லியல் துறை தாமதித்து வருவது மத்திய பாஜக மற்றும் மாநில திமுக அரசுகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவும் சித்தாந்த மோதலை மீண்டும் பற்றவைத்துள்ளது என்று...