Tag: #apcnewstamilavadi

விஜய் ஏன் கரூர் போகல? பனையூர் வரும் 41 குடும்பங்கள்! த.வெ.க-வுக்கு ஏங்கும் எடப்பாடி!

கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து சந்திப்பது விஜய்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் மணி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர்...

கரூர் மரணம் : களமிறங்கிய சிபிஐ! கதிகலங்கும் விஜய்! செந்தில்வேல் நேர்காணல்!

கரூர் மரணங்கள் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்திருக்கும் எப்.ஐ.ஆர் என்பது, தமிழக காவல்துறை பதிவு செய்த பழைய எப்.ஐ.ஆர். தான் என்றும், புதிதாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்றும் பத்திரிக்கையாளர் செந்தில்வேல் விளக்கம்...

போட்டு வாங்கிய சிபிஐ! மொத்தமா சிக்கும் தவெக டீம்! ராஜகம்பீரன் நேர்காணல்!

கரூர் சம்பவத்தில் இருந்து மீண்டுவரத் தெரியாத தவெக, இந்த நாட்டிற்கு எப்படி வழிகாட்டுகிற இடத்திற்கு வரும் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவத்தை அடுத்து தவெகவை அடிப்படையாக வைத்து நடைபெறும் கூட்டணி...

ஜனநாயகனுக்கு பிறகு கட்சி கலைப்பு! சிபிஐயிடம் சிக்கும் சூட்டிங் காட்சிகள்! இதயா உடைக்கும் உண்மைகள்!

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற ஆசை உள்ளது. அதன் அடிப்படையில் தான் அவர் கட்சிக்குள் வரப் போகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் இதயா தெரிவித்துள்ளார்.நடிகர் விஜயின் அடுத்தக்கட்ட நகர்வுகள்...

தவெக-வின் அழிவு! சிபிஐ வைத்த ட்விஸ்ட்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

கரூர் துயர சம்பவத்திற்கு தன்னை காரணமாக கூறி, கூட்டணிக்கு வற்புறுத்தும் பாஜக, அதிமுக கூட்டணியுடன் விஜய் ஒரு போதும் கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்று  மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர்...

ஜனநாயகனுக்கு பாஜக தரும் நெருக்கடி! விஜய்க்கு கிடைத்த அந்த ரகசிய தகவல்! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் வரை விஜய் மௌனமாகவே இருப்பார், அதுவரை கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் அவர் எடுக்க மாட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்...