Tag: #apcnewstamilavadi
வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்… சென்னையில் இருந்து டெல்லி, வாரணாசி செல்லும் 7 விமானங்கள் ரத்து!
வடமாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவி வருவதால் சென்னையில் இருந்து இன்று காலை டெல்லி மற்றும் வாரணாசிக்கு இயக்கப்படும் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.டெல்லி, உத்தரபிரதசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிகாலை...
முள் கம்பி, மின் வேலி? ஈரோடு கூட்டத்தில் நடக்கப் போவது என்ன? ராஜகம்பீரன் நேர்காணல்!
விஜயால் ஒருபோதும் அரசியல்வாதி ஆக முடியாது. அதற்கான உழைப்போ, திட்டமோ எதுவும் அவரிடம் கிடையாது என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.ஈரோடு விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன்...
பார்ப்பன சொம்பு சீமான்! வெளுத்து வாங்கிய ஆளூர் ஷாநவாஸ்!
காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி சங்கரலிங்கனார் போராடி உயிர் துறந்த நிலையில், பின்னர் ஆட்சிக்கு வந்த அண்ணா நாடாளுமன்ற ஒப்புதலுடன் தமிழ்நாடு என பெயர் சூட்டினார் என ஆளுர்...
விஜயின் ஈரோடு பயணத்தில் சிக்கல்! சிபிஐ-யால் பெரும் நெருக்கடி! தராசு ஷ்யாம் நேர்காணல்!
கரூர் கூட்டநெரில் வழக்கில் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்கிறபோது, அதில் விஜய் தரப்பில் வைக்கப்பட்ட சதிக் கோட்பாடுகள் எதுவும் இடம்பெறாது. அது விஜய் தரப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர்...
பாஜகவுக்கு 100 இடங்கள்! அடம்பிடிக்கும் அமித் ஜீ! அலரும் எடப்பாடி! பொங்கலுக்கு வரும் மோடி!
அதிமுகவிடம் இருந்து 100 தொகுதிகள் வரை பாஜக பெற்று, அவற்றில் 60 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. அதிமுக 134 இடங்களில் மட்டுமே போட்டியிடும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த...
திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன? விளக்கும் மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!
திருப்பரங்குன்றத்தில் உள்ள தூண் தீபத் தூண் தான் என்று நிரூபிக்க வேண்டியது வழக்கை தொடர்ந்த ராம ரவிக்குமார் தான் என்று தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாக மூத்த வழக்கறிஞர்...
