Tag: #apcnewstamilavadi

கல்வி மீது கை வைக்கும் ஆர்.எஸ்.எஸ்! அண்ணாமலை பதில் சொல்லனும்! எஸ்.பி. லட்சுமணன் விளாசல்! 

தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யக்கூடாது என்று நினைக்கிற பாஜகவுக்கு தமிழர்களை பற்றி, அரசுப்பள்ளி மாணவர்கள் பற்றி பேசுவதற்கு தார்மீக உரிமை இல்லை என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் விமர்சித்துள்ளார்.மும்மொழி கொள்கை விகாரத்தை...

பசப்பு வார்த்தைகளை பேசும் பாஜக… அண்ணாமலை சொல்றது பச்சைப் பொய்… ஆதாரத்துடன் எஸ்.பி.லட்சுமணன்!

மும்மொழி கொள்கை என்று சொல்லி இந்தி, சமஸ்கிருதத்தை தமிழகத்தில் திணிக்க பாஜக முயற்சிப்பதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் அண்ணாமலை சொல்வது பச்சை பொய் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.மும்மொழி கொள்கை...

பின்வாங்கிய பவன்! அமித்ஷாவின் அடுத்த ஆட்டம்! பின்னணி உடைக்கும் இந்திரகுமார்!

சனாதன யாத்திரை மேற்கொள்வதாக அறிவித்த ஆந்திர துணை முதலமைச்சர்  பவன் கல்யாண், தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பின் காரணமாகவே தான் சாதாரண யாத்திரையை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார் என பத்திரிகையாளர் இந்திரகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.ஆந்திர துணை முதலமைச்சர்...

டெல்லியில் இன்று அதிகாலையில் லேசான நிலநடுக்கம்! 

டெல்லியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.டெல்லியில் இன்று அதிகாலை 5.36 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த...

மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் நாளை திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து நாளை சென்னையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் எனத் தமிழ்நாட்டை வஞ்சிக்கும்...

திருப்பரங்குன்றம் சர்ச்சை : வேல் யாத்திரைக்கு கோர்ட் வச்ச ஆப்பு! உடைத்து பேசும் பழ.கருப்பையா!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னையில் யாத்திரை நடத்த அனுமதி மறுத்துள்ளது சரியான முடிவு என்றும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வஞ்சக வலையில் இஸ்லாமியர்கள் விழுந்துவிடக் கூடாது என்றும் தமிழ்நாடு தன்னுரிமைக் கழக தலைவர் பழ. கருப்பையா...