Tag: #apcnewstamilavadi
சம்பல் மாவட்டம் சென்ற ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தய உ.பி. காவல்துறை… காசிப்பூர் எல்லையில் பதற்றம்!
வன்முறையால் பாதிக்கப்பட்ட உத்தப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்கு சென்ற ராகுல் காந்தியை காசிப்பூர் எல்லையில் அம்மாநில போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள முகாலாயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஜாமா...
தரையிறங்காமல் உடனடியாக மேலே குலுக்களுடன் பறந்த விமானம்… பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!
ஃபெஞ்சல் புயலின்போது சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானம் ஒன்று, தரையிறங்காமல் உடனடியாக மேலே மிகுந்த குலுக்களுடன் பறந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.சென்னை விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அன்று காலை...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை… ஊத்தங்கரையில் 50 செ.மீ மழை பதிவு!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஊத்தரங்கரை, போச்சம்பள்ளி உள்ளிட்ட இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது.ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் கனமழை...
கனமழை எதிரொலி: செங்கல்பட்டு, நீலகிரியில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக செங்கல்பட்டு, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று...
விழுப்புரத்தில் கனமழை எதிரொலி : பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து
விழுப்புரத்தில் கனமழை காரணமாக ரயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்வதால் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் அருகே ரயில்வே பாலத்தில் அபாய...
பாறை உருண்டு விழுந்ததில் 2 வீடுகள் மண்ணில் புதைந்தன… 7 பேரின் நிலை என்ன?
திருவண்ணாமலையில் மலை மீது இருந்து பாறை உருண்டு விழுந்ததில் 2 வீடுகள் மண்ணில் புதைந்தன. அந்த வீடுகளில் இருந்த 7 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை...
