Tag: Bird Rescue
வந்தவாசியில் வீட்டிற்குள் வழிமாறி நுழைந்த ராஜாளிப் பறவை – பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், காட்டுப்பகுதியில் இருந்து வழி தவறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த அரிய வகை ராஜாளிப் பறவையை, தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.ஜன்னலில் தவித்த...
