Tag: Book festival for the first time in Namakkal
நாமக்கலில் முதன் முறையாக புத்தக திருவிழா
நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெறுகின்ற புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தொடங்கிவைத்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக புத்தத் திருவிழா நடைபெறுகின்றது. மார்ச் 10ம் தேதி வரை நடைபெறும் இந்த...