Tag: caught
நில ஆவண முறைக்கேட்டில் சிக்கிய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…
கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த லெட்சுமி மீது நில ஆவணங்கள் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்டம் புவனகிரி காவல்...
எட்டு ஆண்டுகளுக்குப்பின் டி.ஏன்.ஏ மூலம் சிக்கிய கொலையாளி…அமெரிக்க கொலை வழக்கில் திடீர் திருப்பம்…
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் மகனும் அமெரிக்காவில் கொலை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உண்மையான கொலையாளி யார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தின் பர்ச்சூர் மண்டலத்தில் உள்ள திம்மராஜுபாலம் கிராமத்தில்...
நாயால் சிக்கிய திருடர்கள்…தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்…
ஆடுகளை திருடி கொண்டு பைக்கில் தப்பிச் சென்ற போது குறுக்கே வந்த தெருநாய் மீது மோதி கீழே விழுந்தவர்களை பொதுமக்கள் காப்பாற்றிய போது ஆடு திருட்டில் ஈடுபட்டது அம்பலமாகியது.சென்னை சூளைமேடு காந்தி ரோடு...
பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம்… AI-யால் சிக்கிய லாரி டிரைவர்…
சேலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், நர்சிங் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சேலம்,...
ஒரு வாரமாக ஆட்டங்காட்டிய சிறுத்தைப்புலி வனத்துறையினரால் பிடிபட்டது!
ஐதராபாத்தில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு வாரமாக பீதியை ஏற்படுத்திய சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள “சர்வதேச அரை வறண்ட வெப்பமண்டலங்களுக்கான பயிர் ஆராய்ச்சி நிறுவனம்” ...
அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய இரு டிப்டாப் பெண்மணி! மடக்கிப்பிடித்த ஆட்டோ டிரைவர்கள்
மணப்பாறையில் அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் 3 சவரன் செயினை பறித்த இரு டிப்டாப் பெண்களை பிடித்து, ஆட்டோ ஓட்டுநர்கள் போலீசில் ஒப்படைத்தனா்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் மூக்காயி என்ற...
