Tag: Chief Justice Kawai

வெளிப்படையா சொல்லுங்க.. நான் ஓய்வு பெறும் வரை வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்க விரும்புகிறதா மத்திய அரசு? தலைமை நீதிபதி கவாய் அதிருப்தி..!

நான் ஓய்வு பெற்ற பிறகே வழக்கின் விசாரணை நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறதா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அதிருப்தி தெரிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்பான வழக்கு...