Tag: Customers
காலக்கெடு நீட்டிக்கப்பட்டதால் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்கள் நிம்மதி!
பேடிஎம் வங்கியில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளவும், பணத்தை டெபாசிட் செய்யவதற்கான காலக்கெடுவை வரும் மார்ச் 15- ஆம் தேதி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இத்தகைய அறிவிப்பால், பேடிஎம் வங்கி...
ஒரு பைசாவிற்கு பிரியாணி வழங்குவதற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்; அலைமோதிய மக்கள் கூட்டம்!
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஒரு பைசாவிற்கு பிரியாணி வழங்குவதாகக் கூறி ஏமாற்றிய பிரியாணி கடையின் உரிமையாளருடன் பொதுமக்கள் தகராறில் ஈடுபட்டனர்.நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் மூலிகை தேநீர்!கரூர்-...
திருக்குறள் சொல்லுங்கள்; பிரியாணியை அள்ளுங்கள்!
திருவள்ளூரில் திருக்குறளை ஒப்புவித்தால் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.பொங்கல் பண்டிகையையொட்டி, சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!திருவள்ளூர் எல்.ஐ.சி. சிக்னல் பகுதியில் பிரபல பிரியாணி கடை ஒன்றின்...
வங்கிகளில் உரிமைக் கோரப்படாதத் தொகை…….ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
வங்கிகளில் உரிமைக் கோரப்படாமல் பல்லாயிரம் கோடி ரூபாய் உள்ளது. அதனை எப்படி திரும்பப் பெறுவது என்ற சிக்கலுக்கு தீர்வுக் கொண்டு வந்துள்ளது ரிசர்வ் வங்கி.காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் கோரிக்கை!வங்கிகளில்...
10 ரூபாய்க்கு பிரியாணி- அலைமோதிய கூட்டம்!
பழனியில் புதிதாகத் தொடங்கப்பட்ட அசைவ உணவகத்தில் 10 ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்யப்பட்டதால் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியது.ஆளுநர் விவகாரம்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!திண்டுக்கல் மாவட்டம், பழனி - புது தாராபுரம்...
