Tag: did

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அய்யாவை விட்டுப் பிரிந்தாரா அண்ணா?

பிரகாசு "ஒருவர் புறப்பட்டு, ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி, ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும் எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றிபெற்ற வரலாறு. இங்கன்றி வேறெங்கும் இருந்ததில்லை. அந்த வரலாறு...

அம்பத்தூர் ,சி.டி.எச் சாலையில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து செல்லும் வாகன ஓட்டுனர்கள்…கண்டுகொள்ளாத மாநகராட்சி…

அம்பத்தூர் தொழிற்பேட்டை,சி.டி.எச் சாலையில் திறந்து கிடக்கும் பாதாளச் சாக்கடை பள்ளத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துகுள்ளாகியது. உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

அதிமுக தொண்டர்களின் கருத்தை பிரதிபலிப்பேன்; யாரையும் அழைக்கவில்லை – செங்கோட்டையன்

அதிமுக தொண்டர்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் விதமாகவே செப்டம்பர் 5 இல் மனம் திறந்து பெச உள்ளேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக்...