Tag: Drunk Man
அரசுப் பேருந்தின் ஸ்டெப்னி டயரில் தொங்கியபடி 15 கிமீ பயணம்.. போதை ஆசாமியால் பரபரப்பு..
ஆந்திராவில் மதுபோதையில் இருந்த நபர், அரசுப் பேருந்தின் கீழ் இருந்த ஸ்டெப்னி டயரில் தொங்கியபடி 15 கி.மீ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில் புட்டபார்த்தி பகுதியில் இருந்து ஹிந்துப்பூர்...
