Tag: involved

ஏலம் விடுவதில் முறைகேடு செய்யும் அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்டப் பாதுகாப்பு சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் மைதானம் அருகே மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்த வேண்டியும் மாற்றுத்திறனாளிக்காக முக்கிய...

ஏடிஎம் மையத்தில்  பண மோசடியில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள்  இருவர் – கைது

பணம் ஏடுத்து தறுவதாக கூறி வட மாநில் இளைஞர்கள் இருவர் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து 60,000 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றுள்ளனா். அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த...

லட்சக்கணக்கில் பணமிருக்கும் என்று வழிப்பறியில் ஈடுப்பட்ட மாணவர்களுக்கு ஏமாற்றம். 3 பேர் கைது

சென்னை மின்ட் தெரு பகுதியில் பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டி பையை அறுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது...

முதியவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

சென்னையில் இடைத்தரகர் என பொது இடங்களில் தன்னை அறிமுகப்படித்திக் கொண்டு முதியவர்களை குறிவைத்து நூதன முறையில் ஏமாற்றிய பணத்தில் விலைமாதர்களுடன் ஜாலியாக இருப்பதை வழக்கமாக கொண்டவராம் முருகன்.  இதுவரை 5 பெண்களை திருமணம்...

3 ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பட்டதாரி வாலிபர் கைது

போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக யூடியூபில் பார்த்து 3  ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பட்டதாரி வாலிபர் கைது.கடந்த மாதம் மாங்காட்டில் மோட்டார் சைக்கிளில் கணவருன் மனைவி சென்று கொண்டிருந்த போது மக்கள்...

புதுச்சேரியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட தம்பதி – 6 ஆண்டுகளுக்குப் பின் கைது

புதுச்சேரியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வழக்கில்,பெங்களூரில் தலைமறைவாக இருந்த சென்னை தம்பதியை போலீசார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்தனர்.புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை...