Tag: KALAINGAR VILLAKA URAI
100 – பண்புடைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
991. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
கலைஞர் குறல் விளக்கம் - யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு...
99 – சான்றாண்மை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
981. கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
கலைஞர் குறல் விளக்கம் - ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள்...
