Tag: m.subramaniyan
கள்ளக்குறிச்சியில் குணமடைந்து வீட்டிற்கு சென்ற சிலர் மீண்டும் விஷச்சாராயம் குடித்ததாக அமைச்சர் வேதனை!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து வீட்டிற்கு சென்ற சிலர் மீண்டும் விஷச்சாராயம் குடித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேதனை தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 52 பேர் உயிரிழந்த சூழலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று...