Tag: mallipattinam govt school

ஆசிரியை கொலை – மல்லிப்பட்டினம் அரசுப்பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை!

ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில்...

மல்லிப்பட்டினத்தில் காதலனால் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

தஞ்சை மல்லிப்பட்டினத்தில் காதலனால் குத்திக் கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் சின்னமலை பகுதியை சேர்ந்தவர் ரமணி (26). இவர் அங்குள்ள அரசுப் உயர்நிலைப்...