Tag: MK Stalin
தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் 3 பெண்கள் பலி – முதலமைச்சர் இரங்கல்!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே முக்காணி கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி...
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்தியா முழுவதும் இன்று நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தேசிய தேர்வு முகமையின்...
முதலமைச்சர் பரிந்துரையுடன் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவையில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு அனுமதி!
சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டு வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையுடன் அதிமுக எம்.எல்..ஏக்களுக்கு சட்டப்பேரவையில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கினார்.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் சாப்பிட்ட மேற்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்....
கள்ளக்குறிச்சி விவகாரம் – அமைச்சர்கள் குழு முதலமைச்சருடன் இன்று சந்திப்பு!
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கள ஆய்வு நடத்திய அமைச்சர்கள் குழு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து விளக்கம் அளிக்கவுள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல்,...
என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று – மு.க.ஸ்டாலின்!
என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில்...
கள்ளக்குறிச்சி விவகாரம் – முதலமைச்சர் தீவிர ஆலோசனை
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து 37 பேர் உயிரிழந்ததன் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன் தினம் சாராயம்...
