Tag: MK Stalin
இது தமிழ்நாட்டைப் பழிவாங்கும் பட்ஜெட் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட் – மு.க.ஸ்டாலின்
இது தமிழ்நாட்டைப் பழிவாங்கும் பட்ஜெட் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “வணக்கம்.. இந்நேரம் டெல்லியில் நடைபெறும்,...
தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பனுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே தனியார் பள்ளி வாகன ஒட்டுநர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர்...
நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள ஒன்றிய பாஜக அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது – மு.க.ஸ்டாலின்
நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள ஒன்றிய பாஜக அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை...
மத்திய பட்ஜெட் 2024 – தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன் – மு.க.ஸ்டாலின்
நாளை மறுதினம் நடைபெறும் மத்திய பட்ஜெட் 2024-ல் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக...
2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு!
2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு அறிவித்தார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு...
வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ய இந்திய தூதரகத்திற்கு முதலமைச்சர் உத்தரவு
வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ய இந்திய தூதரகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், “வங்கதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழர்கள் சிலர்...
