Tag: NorthIndianWorkers

147 லட்சம் கோடி கடனாளி ஆனதுதான் பாஜகவால் அடைந்த வளர்ச்சி

இந்தியா 147 லட்சம் கோடி கடனாளி ஆனதுதான் பாஜகவால் அடைந்த வளர்ச்சி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறதே? என்ற கேள்விக்கு உங்களில் ஒருவன் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.அதில், “இந்தியாவை...

புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு- கண்காணிப்பு குழு அமைப்பு

புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு- கண்காணிப்பு குழு அமைப்பு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த வதந்திகள் தொடர்பான பிரச்சனைகளில் மற்ற மாநிலங்கள் மற்றும் ஏஜென்சிகளுடன் ஒருங்கிணைக்க, பின்வரும் அதிகாரிகள் குழுவான "நோடல் குழு"...

நான் ஆட்சியில் இருந்திருந்தால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்திருப்பேன்- அன்புமணி ராமதாஸ்

நான் ஆட்சியில் இருந்திருந்தால் ஆன்லைன் சூதாட்டத்தை, தடை செய்திருப்பேன்- அன்புமணி ராமதாஸ் நான் ஆட்சியில் இருந்திருந்தால் ஆன்லைன் சூதாட்டத்தை, தடை செய்திருப்பேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி...

தைரியமா இருங்க! வடமாநில தொழிலாளர்களுடன் உரையாடிய முதல்வர்

பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காள மாநில தொழிலாளர்களுடன் முதல்வர் சந்திப்பு திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு பகுதியில் அமைந்துள்ள கையுறை தயாரிக்கும் நிறுவனமான கானம் லேட்டக்ஸ் இன்டஸ்டீரிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு நேரில் சென்று, அங்கு...

பீகார் அதிகாரிகள் குழு சென்னையில் ஆய்வு

பீகார் அதிகாரிகள் குழு சென்னையில் ஆய்வு வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ வதந்தி என தமிழக அரசு விளக்கம் அளித்த நிலையில் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக நான்கு...

தமிழ்நாட்டில் 6 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர்- அமைச்சர் கணேசன்

தமிழ்நாட்டில் 6 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர்- அமைச்சர் கணேசன் தமிழ்நாட்டில் வெளி மாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.திருச்சி பெரிய மிளகு பாறை, இஎஸ்ஐ...