Tag: OPS

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திற்கு மாறுகிறதா தலைமைச் செயலகம்?

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திற்கு மாறுகிறதா தலைமைச் செயலகம்? தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்திற்கு மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவரும் தி.மு.க. அரசிற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்...

பாஜக கூட்டணிக்கு டிடிவி, ஓ.பி.எஸ். வந்தால் அதிமுக கூட்டணியில் நீடிக்குமா?- ஜெயக்குமார் பதில்

பாஜக கூட்டணிக்கு டிடிவி, ஓ.பி.எஸ். வந்தால் அதிமுக கூட்டணியில் நீடிக்குமா?- ஜெயக்குமார் பதில் சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாத செலுத்தினார். அதனை தொடர்ந்து அவைத்...

ஓபிஎஸ் மீது வழக்கு தொடரும் அதிமுக

ஓபிஎஸ் மீது வழக்கு தொடரும் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பெயரையும், கொடியையும் பயன்படுத்த தடைக்கோரி அதிமுக வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க திமுக...

கொடுத்த வாக்கு என்னாச்சு? ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கேள்வி

கொடுத்த வாக்கு என்னாச்சு? ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கேள்வி கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க கோரி தேனியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில்...

ஓபிஎஸ்ஸும் நானும் பதவிக்காக இணையவில்லை- டிடிவி தினகரன்

ஓபிஎஸ்ஸும் நானும் பதவிக்காக இணையவில்லை- டிடிவி தினகரன் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்ட மேடையில் ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் ஒன்றாக இணைந்து அமர்ந்திருந்தனர்.கோடநாடு...

தண்ணீரின்றி கருகிய பயிர்கள்- ரூ.35,000 ரூபாய் இழப்பீடு வழங்குக: ஓபிஎஸ்

தண்ணீரின்றி கருகிய பயிர்கள்- ரூ.35,000 ரூபாய் இழப்பீடு வழங்குக: ஓபிஎஸ் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக பயிர்கள் கருகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக...