Tag: Pallikaranai
சென்னையில் ஆணவப் படுகொலை- 4 பேர் கைது!
சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடியான்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த ஷர்மி என்கிற பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் கடந்த நான்கு மாதங்களுக்கு...
வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. காப்பாற்றிய மகன் பலி.. மிதந்து வந்த சடலம்..
சென்னை பள்ளிக்கரணையில் 15 அடி வெள்ளநீரில் சிக்கிய தாய், தந்தை, தங்கையை காப்பற்றிய மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயலால் வட தமிழக மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் சென்னை மாவட்டம்...