Tag: Pallikkaranai

பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

பள்ளிக்கரணை (பெரும்பாக்கம்) சதுப்பு நிலப்பகுதியில் நேற்று (30.05.2024) ஏற்பட்ட காட்டுத்தீ முழுவதுமாக அணைக்கபட்டதை உறுதி செய்வதோடு பொதுமக்களையும், சூழலியலையும் பாதுகாத்திட துரித நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது...