Tag: Peruthaai
ஈரோடு தமிழன்பனின் மறைவு தமிழ் உலகிற்கு ஒரு பெரிய இழப்பு – செல்வப் பெருந்தகை வேதனை
தமிழ் இலக்கிய உலகின் பன்முகப் பெருமகனான கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா்...
