Tag: President Of India

டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

 75- வது குடியரசுத் தினத்தையொட்டி, டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. 21 குண்டுகள் முழங்க டெல்லி கடமைப் பாதையில் மூவர்ணக் கொடியை குடியரசுத் தலைவர் ஏற்றி வைத்தார்.பின்னால்...

“இந்திய துறைமுகங்களில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது அவசியம்”- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச்சு!

 இந்திய துறைமுகங்களில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதுடன், செயல்பாட்டு நடைமுறைகளில் எளிதாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.“ஆளுநரை மாற்றிவிட வேண்டாம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு...

“நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திடுக”- குடியரசுத்தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்!

 தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு உடனே ஒப்புதல் தர வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் வழங்கி வலியுறுத்தியுள்ளார்.“ஆளுநரை மாற்றிவிட வேண்டாம்”- முதலமைச்சர்...

சென்னை வந்த குடியரசுத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

 இரண்டு நாள் பயணமாக நேற்று (அக்.26) இரவு 08.00 மணிக்கு தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னைக்கு வந்தார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த குடியரசுத் தலைவருக்கு பொன்னாடை...

இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

 இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக இன்று (அக்.26) தமிழகம் வருகிறார்.“பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஜன.7-ல் தேர்வு”- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!சென்னையை அடுத்த உத்தண்டில் உள்ள கடல்சார்...

சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்றது கடைசி விவசாயி!

 டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (அக்.17) மாலை 04.00 மணிக்கு 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.“மாவட்டச் செயலாளர்கள் தலையீடு இருந்தால் என்னிடம் கூறுங்கள்”- பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி...