Tag: Rescue Operations
மும்பையில் கனமழை தாண்டவம்: குர்லாவில் நிலச்சரிவு, கட்டிடங்கள் சேதம் – போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள்!
மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், பல...
மும்பையில் பயங்கர நிலச்சரிவு: 5 பேர் பரிதாப பலி – மீட்புப் பணிகள் தீவிரம்!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் குர்லா பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை சுமார் 3:48 மணியளவில், குர்லா...
கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 132-ஐத் தாண்டியது; மீட்புப் பணிகள் தீவிரம்!
தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் உள்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதுவரை பலி எண்ணிக்கை 132-ஐத் தாண்டியுள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் ராணுவத்தினரும் தீவிரமாக...
வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!
வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பழனியைச் சேர்ந்த முருகபிரபு உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த...
சிவகாசி அருகே பயங்கர விபத்து – பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் சிக்கியதாக அச்சம், மீட்புப் பணியில் தொய்வு
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே கோப்பைநாயக்கன்பட்டி பகுதியில் இயங்கி வரும் 'குருலட்சுமி' என்ற...
