Tag: Rithanya
ரிதன்யாவின் செல்போனை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் இரண்டு செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக...
ரிதன்யா தற்கொலை விவகாரத்தில் தடயவியல் சோதனை அறிக்கை முக்கியம் – நீதிமன்றம்
வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் செல்போன் தடயவியல் சோதனை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த புதுமணப்பெண்...
ரிதன்யா தற்கொலை வழக்கு… கணவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை வேண்டும்… டிஜிபி அலுவலகத்தில் தந்தை மனு!
திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவை மாற்றி பதிவிட்டு கணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, டிஜிபி அலுவலகத்தில் புகார்...
ரிதன்யா தற்கொலை வழக்கில் இருதரப்பு வாதங்களையும் முன் வைக்க நீதிபதி உத்தரவு…
திருப்பூரை சோ்ந்த ரிதன்யா தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் கவின் குமாா் ஜாமீன் கோாி வழக்கு மனு தாக்கல். இருதரப்பு வாதங்களையும் முன்வைக்க நீதிபதி குணசேகரன் உத்தரவு.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை...
ரிதன்யாவிற்கு கொடுக்கபட்ட சீர்வரிசைகள்….இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி!
அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவிற்கு திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட நகை மற்றும் வால்வோ கார் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த...
ரிதன்யா தற்கொலை வழக்கில் 3வது குற்றவாளி கைது…
ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான மாமனார் ஈஸ்வரமூர்த்தி, கணவர் கவின்குமார் மீதான ஜாமீன் மனு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மாமியாா் சித்ரா தேவி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.திருப்பூர் மாவட்டம் அவிநாசி...
