Tag: RP Udhayakumar

”கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது” ஆகவே அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை – ஆர்.பி.உதயகுமார்

கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. ஆகவே அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம்...

அதிமுகவின் எதிர்காலத்தை கணிக்கும் அதிகாரம் தமிழக மக்களுக்குத்தான் உள்ளது, அண்ணாமலைக்கு அல்ல – ஆர்.பி .உதயகுமார்

அதிமுகவின் எதிர்காலத்தை கணிக்கும் அதிகாரம் தமிழக மக்களுக்குத்தான் உள்ளது, அண்ணாமலைக்கு அல்ல என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் முகவர்களுக்கான ஆலோசனைக்...