Tag: Rs. 150 crore

நெல் கொள்முதல் நிலுவைத் தொகை: ரூ.150 கோடி நிதி வழங்கி கேரளா அரசு அதிரடி உத்தரவு!

கேரளாவில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான நிலுவைத் தொகையை வழங்கிட ரூ.150 கோடியை மாநில அரசு விடுவித்து உத்தரவிட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை அம்மாநில விவசாயிகள் மத்தியில்...

ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம்: முதல்வரின் அறிவிப்பால் மீனவர்கள் மகிழ்ச்சி

மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு முதல்வர் தொடர்ந்து பல திட்டங்களை அறிவித்து வருகிறார். தமிழக முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சியை தருகிறது. முதல்வர் இன்று ஒட்டுமொத்த தமிழக மீனவர்களின் பாதுகாப்பாளராக செயல்பட்டு வருவது பெருமையாக...