Tag: SA.MU.NASAR
மத பேதமின்றி நல்லிணக்க உறுதிமொழி
ஆவடி அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மத பேதமின்றி அனைவராலும் நல்லிணக்க உறுதிமொழி ஏற்க்கப்பட்டதுஆவடி மாநகராட்சி அருகில் கலைஞர் திடலில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற...
ஆவடி பகுதியில் இரண்டு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் சட்டமன்ற உறுப்பினர்!
ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமுல்லைவாயலில் ரூ. 63 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய பூங்காவிற்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சாமு நாசர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.ஆவடி சட்டமன்ற...
விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் மாணவிகளுக்கு வழங்கினார்!
ஆவடிஅரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 577 விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் மாணவிகளுக்கு வழங்கினார்.சென்னை புறநகர் பகுதியானஆவடி, காமராஜர் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா...
500 மீட்டர் சாலையில் 5000 பள்ளம்-பொதுமக்கள் அவதி
ஆவடி அருகே சேகாட்டில் 500 மீட்டர் சாலையில் 5000 பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழுந்து, அடிப்பட்டு செல்வதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன.அதில் 37 ஆவது வார்டில் பட்டாபிராம்...
