Tag: Srilankan Navy

அக்.8ல் பாமக சார்பில் இங்கை துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வரும்  8ஆம் தேதி பா.ம.க. சார்பில் இலங்கை துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது. இது...

மீனவர்கள் விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய...

ராமேஸ்வரம் மீனவர்கள் 1 7 பேருக்கு அக். 10ஆம் தேதி வரை சிறை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 1 7 பேரை வரும் 10ஆம் தேதி வரை சிறையில் அடைக்க, இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று உயிர்த்த ராஜ் மற்றும்...

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு, ராகுல் காந்தி கடிதம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.கடந்த 21ஆம் தேதி எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி...

தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் சிறைபிடிப்பு… இலங்கை கடற்படை அட்டூழியம்

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களையும், அவர்களது 3 படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.நாகை மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்கள்  3 விசைப்படகுகளில் நெடுந்தீவு...

இலங்கை நீதிமன்றம் முன்பு தமிழக மீனவர்கள் தர்ணா போராட்டம்

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 10 பேருக்கு ரூ.3.50 கோடி அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.தூத்துக்குடி தருவைக்குளத்தை சேர்ந்த 22 கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம்...