Tag: Statement
கல்வி உரிமைச் சட்டப்படி சேரும் மாணவரிடம் பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் – அன்புமணி!
கல்வி உரிமைச் சட்டப்படி சேரும் மாணவரிடம் பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் - அன்புமணி!இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, தனியார்...
திமுக அரசு இனியாவது சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – ஈபிஎஸ்!
திமுக அரசு இனியாவது சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட...
மிகுந்த கவனத்தோடு வாக்கு எண்ணிக்கையை உற்று நோக்க வேண்டும் – முகவர்களுக்கு ஈபிஎஸ் அறிவுரை
மிகுந்த கவனத்தோடு வாக்கு எண்ணிக்கையை உற்று நோக்க வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முகவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் என்று வந்தாலே அதை நேர்மறையாகவும்,...
தென்தமிழ்நாட்டை பாலை நிலமாக்கும் கேரள அரசின் சூழ்ச்சி வன்மையான கண்டனத்துக்குரியது – சீமான்!
தென்தமிழ்நாட்டை பாலை நிலமாக்கும் கேரள அரசின் சூழ்ச்சி வன்மையான கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப்பெரியாறு அணையை இடிக்கவும், புதிய...
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பானது வரவேற்கத்தக்கது – கே.பாலகிருஷ்ணன்!
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பானது வரவேற்கத்தக்கது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம்...
இந்தியா கூட்டணித் தலைவர்கள் மீது அபாண்டமான அவதூறு மழை பொழிந்துள்ளார் பிரதமர் மோடி – கி.வீரமணி!
இந்தியா கூட்டணித் தலைவர்கள் மீது அபாண்டமான அவதூறு மழை பொழிந்துள்ளார் பிரதமர் மோடி என என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 ஜூன் ஒன்றாம்...
