Tag: Statement
டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் – ராமதாஸ்!
டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் வேளாண்துறையில் வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலுவலர்...
தன்னை அடையாளப்படுத்தி கொள்ள வேண்டுமென்றே அண்ணாமலை ஜெயலலிதாவின் மீது அவதூறு பரப்புகிறார் – ஈபிஎஸ்!
தன்னை அடையாளப்படுத்தி கொள்ள வேண்டுமென்றே அண்ணாமலை ஜெயலலிதாவின் மீது அவதூறு பரப்புகிறார் என அதிமுகப் பொதுச்செயாலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு அம்மா அவர்கள் ஜாதி, மதங்களுக்கு...
ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு நீதி பெற்றுத் தர வேண்டும் – அன்புமணி எம்.பி வலியுறுத்தல்!
ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு நீதி பெற்றுத் தர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போரில் 35 ஆயிரத்திற்கும்...
தமிழக மின்சார வாரியமும், எரிசக்தித் துறையும், குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாக மாறிவிட்டது – ஈபிஎஸ்!
தமிழக மின்சார வாரியமும், எரிசக்தித் துறையும், குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாக மாறிவிட்டது என அதிமுகப் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட...
மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளை தமிழ்நாடு அரசே கையகப்படுத்தி நிர்வகிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை
மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளை தமிழ்நாடு அரசே கையகப்படுத்தி நிர்வகிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில், மாஞ்சோலை...
அரசியல் லாபத்திற்காக அண்ணாமலை ஜெயலலிதா மீது அவதூறு பரப்புகிறார் – ஜெயக்குமார்
அரசியல் லாபத்திற்காக அண்ணாமலை ஜெயலலிதா மீது அவதூறு பரப்புகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு அம்மா அவர்கள் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து,...
