Tag: Suicide
பணிச்சுமையினால் இளைஞர் தற்கொலை!
இளைஞரின் தற்கொலைக்கு நீதி கேட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்தவர் ரஞ்சித்(22). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம்...
ரம்மி விளையாட்டில் ஒரு லட்சம் கட்டினால் ரூ.3 லட்சம் கிடைக்கும்-ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றிய கும்பல்! தற்கொலை செய்துக் கொண்ட பெண்!
டெலிகிராம் செயலி மூலம் ரூ.3 லட்சம் மோசடி செய்த வடக்கன் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு தொல்லை அளித்ததால் 4 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆலங்குளத்தில் அரங்கேறியுள்ளது.தென்காசி மாவட்டம்...
பிரபல பால் நிறுவனத்தில் மேலாளர் தற்கொலை…காவல் துறை தீவிர விசாரனை
புழலில் வேலை செய்த இடத்தில் 45 கோடி பண மோசடி செய்த விவகாரத்தில் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை. சடலத்தை கைப்பற்றி காவல்துறை விசாரணை.பிரபல பால் நிறுவனத்தில் மேலாளர் தற்கொலை…காவல் துறை தீவிர விசாரனை.ஆந்திர...
சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்-அன்புமணி வலியுறுத்தல்
சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் காப்பாற்ற அரசே முயல்வதா? உடனடியாக கைது செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது,...
ரிதன்யா தற்கொலை வழக்கில் இருதரப்பு வாதங்களையும் முன் வைக்க நீதிபதி உத்தரவு…
திருப்பூரை சோ்ந்த ரிதன்யா தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் கவின் குமாா் ஜாமீன் கோாி வழக்கு மனு தாக்கல். இருதரப்பு வாதங்களையும் முன்வைக்க நீதிபதி குணசேகரன் உத்தரவு.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை...
தற்கொலை முயற்சிக்கு தூண்டிய வழக்கில் கணவர் கைது
கணவன் வேறோரு பெண்ணுடன் உறவில் இருந்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மனைவி.சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் (ஹரிஹந்த்) வசித்து வருபவர் தேவி(48).. இவருக்கு கடந்த 2017 ஆண்டு முரளி...