Tag: Supreme
கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் அதிரடியாக சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும் உச்சநீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி...
கரூர் உயிரிழப்பு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதங்கள் – தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்தனர். அந்த வழக்கு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் அனல் பரக்க வாதங்கள் நடைபெற்றது. பின்னர் அரசு தரப்பில் பிரமாண...
பொதுப்பணித் துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லியில் பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்திய பொதுப்பணித் துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே உள்ள பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த...
காவல் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்களை கண்காணிக்க தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்
காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களை கண்காணிக்க தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்படுவர்கள் குற்றவாளி என்று உறுதியாகும் முன்னதாகவே...
ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்க மறுப்பது ஏன்? -உச்ச நீதிமன்றம் கேள்வி
செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு...
வக்ஃபு திருத்தச் சட்டம்: உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்! – ரவிக்குமார் எம்.பி
வக்ஃபு திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சில பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். மக்களிடம் நீதித்துறையின் மீதான நம்பிக்கை நசிந்துவரும் சூழலில் இந்தத் தீர்ப்பு பாலைவனத்தில் கண்ட பசுஞ்சுனை...
