Tag: Tamil Nadu Drought
வறட்சிப் பிடியில் தமிழகம்! உடனடியாக அவசரச் செயல் திட்டம் தேவை! -அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர்.
பருவநிலை மாற்றம், தென்மேற்குப் பருவமழை பொய்த்தது மற்றும் கர்நாடக அரசின் பிடிவாதம் ஆகியவற்றால் தமிழ்நாடு கடும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. விவசாய நிலங்கள் காய்ந்து கருகி வருவது ஒருபுறமிருக்க, கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் குடிநீருக்கே...
