Tag: Tamil Nadu Government
“அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டவர்களின் தலையீடா?” – தமிழக அரசுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம்!
தமிழகத்தில் தற்போது மிக அசாதாரணமான சூழல் நிலவி வருவதாகவும், எதிர்க்கட்சிகளை நோக்கி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தாவும் போக்கிற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் புதிய தமிழகம்...
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் ‘லுக்-அவுட் நோட்டீஸ்’ தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் (Look-out) நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு...
துளசேந்திரபுரம் ஏரியில் சட்டவிரோத மண் திருட்டு: தட்டிக்கேட்ட இளைஞர்கள் மீது வழக்கா? தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்!
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட துளசேந்திரபுரம் கண்ணாரப்பேட்டை வடக்கு ஏரியில், வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக தனியார் நிறுவனங்களுக்கு மண் விற்பனை செய்யப்படுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக்...
வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!
வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பழனியைச் சேர்ந்த முருகபிரபு உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த...
“விடுதலைக் கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர்”: மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
"நமது மண்ணில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன்முதலில் விடுதலைக் கனலை மூட்டிய மாபெரும் வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் இன்று...
டாஸ்மாக் மதுபான விலை மீண்டும் உயருகிறதா? வணிகவரித்துறை அனுப்பிய ‘டாப் சீக்ரெட்’ பரிந்துரை!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் செஸ் (உபரி) வரி வசூலிப்பது குறித்து வணிகவரித்துறை அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.நீதிமன்ற உத்தரவின்படி,...
