Tag: Tamil Nadu Police

தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்: 17 பேருக்கு மத்திய அரசின் விருதுகள் அறிவிப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறை உள்ளிட்ட சீருடைப் பணியாளர்களுக்கான உயரிய பதக்கங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 காவல் அதிகாரிகளுக்குக் 'குடியரசுத்...

தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவில் பாய்ந்த போலீஸ்! – 52,000 ரவுடிகளிடம் கிடுக்கிப்பிடி சோதனை.. 1,577 பேர் அதிரடி கைது!

தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கில், சரித்திரப் பதிவேடு (History Sheet) குற்றவாளிகள் மற்றும் தலைமறைவு ரவுடிகளுக்கு எதிராகக் காவல் துறை நடத்திய தீவிர அதிரடிச் சோதனையில் 1,577 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 52,000-க்கும்...

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: பூந்தமல்லி நீதிமன்ற ஊழியர் மீது 4 பிரிவுகளில் வழக்கு!

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்குச் சென்ற பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த நீதிமன்ற ஆவணக் காப்பக ஊழியர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள அவரைப் பிடிக்கத்...

“முதல்வர் குறித்து பேசினால் உடனடி கைது… சீமான் புகாரில் ஏன் வழக்குப்பதிவு இல்லை?” — காவல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி!

முதலமைச்சர் குறித்துப் பேசினால் உடனடியாகக் கைது நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் ஏன் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை என்று உயர்...

தமிழ்நாடு காவல்துறை அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் சாடல்!

​நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் மீது ஏவப்படும் அடக்குமுறைக்குக் கடும் கண்டனம்​ நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை ஏவிவிட்டுள்ள...

திடீரென ரத்து செய்யப்பட்ட விவாதம்.. நள்ளிரவில் வந்த போன் கால்.. நெறியாளர் விஜயன் வழக்கில் நடந்தது இதுதான்!

​தமிழகத் தொலைக்காட்சிகளில் நடுநிலையான விவாத நெறியாளராகவும், கண்ணியமிக்க ஊடகவியலாளராகவும் அறியப்படுபவர் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் நெறியாளர் விஜயன். அண்மையில், அரசியல் விமர்சகர் திருநாவுக்கரசு என்பவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சாட்சியாக விசாரிக்கப்பட்ட ஊடகவியலாளர்...