Tag: Tamil Nadu

மின்சாரத் துறையா? மின்வெட்டுத் துறையா?” – த.வெ.க அரசுக்கு எதிராக வெடிக்கும் மின்சாரப் பற்றாக்குறை சர்ச்சை!

​தமிழகத்தில் த.வெ.க அரசு பதவியேற்றது முதல் பல்வேறு பகுதிகளில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின்சார வாரியத்தின் நிதிநிலை கடுமையான அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த மே 10-ஆம் தேதி தமிழக...

“திரிஷாவை துணை முதலமைச்சராக அறிவித்தாலும் ஆச்சரியமில்லை!” – த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்

​"நட்புக்கும் உறவுக்கும் இலக்கணமாக அரசு பதவிகளை அள்ளிக் கொடுக்கும் முதல்வர் விஜய், நடிகை திரிஷாவை துணை முதலமைச்சராக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.​இதுதொடர்பாக அவர் அளித்துள்ள...

பெரியாரின் கொள்கைகளுக்கு மூடுவிழா? தவெக அரசின் ‘சாதி அடையாள அட்டை’ திட்டமும், வெளுத்த முதல்வர் விஜய்யின் சாயமும்!

​"சாதி, மதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதே எங்களின் இலக்கு; எங்களின் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார்" என்று மேடைகளில் முழங்கி, தமிழக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது தமிழக வெற்றிக் கழகம் (தவெக). ஆனால், ஆட்சிக்கு...

மாணவர்களிடையே பிரிவினையை தூண்டும் சாதி அடையாள அட்டை – அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்புக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!

​மாணவர்களின் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ் விவரங்கள் இடம்பெறும் என்ற அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.​தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில்...

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – பெ. சண்முகம் வலியுறுத்தல்

மதம் மாறிய இஸ்லாமிய மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு பொருந்தாது என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு – தமிழ்நாட்டில் 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

2017-ல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ஓஎம்ஆர் ஷீட் குளறுபடி தொடர்பாக தமிழ்நாட்டில் 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ஓஎம்ஆர்  விடைத்தாள் முறைகேடு தொடர்பாக, தமிழ்நாட்டில்...