Tag: Tamil Nadu

பெரியாரின் பிறந்த நாள் ”சமூக நீதி நாள்” : சமூக நீதி போற்றுவோம் ! – உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17–ஆம் தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு அறிவித்துள்ளார்.அன்றைய...

இஸ்லாமிய சகோதர சகோதிரிகளுக்கு மீலாது நபி திருநாள் வாழ்த்துகள் : செல்வப்பெருந்தகை

இஸ்லாமிய இஸ்லாமிய சகோதர சகோதிரிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இறை தூதரான நபிகள் நாயகம் தனது வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய உயரிய...

இருங்காட்டுக்கோட்டையில் ஃபார்முலா 4 கார்க் பந்தயம் – ஓடுதளத்தில் சீறிப்பாயும் கார்கள்

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் ப்ரோமோ பிரைவேட் லிமிடெட் இணைந்து, ஃபார்முலா 4 கார் ரேஸ் பந்தயத்தை நடத்தி வருகின்றனர். இந்த பந்தயம் சென்னை, கோவை, இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நான்கு...

முதலமைச்சரின் அமெரிக்க பயணம் மாபெரும் வெற்றி-அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உற்சாகம்

 தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்று திரும்பியுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினின் பயணம் வெற்றிப் பெற்றுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டுகளில் உயர் தொழில்நுட்பம்...

முதலமைச்சரின் அமெரிக்க பயணம் – தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் கிடைத்த வெற்றி! – செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்துகிற முயற்சியில் முதல்வரை பாராட்டுவது கடமை. முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் வெற்றி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/september-in-tamil-nadu-tasmac-shops-will-be-closed-on-17th/111185முதலமைச்சர், அமைச்சர்...

வக்பு வாரிய சட்டமசோதா – நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் ஆட்சேபனை தெரிவித்த திருமாவளவன்

மத்திய அரசின் வக்பு வாரிய சட்டமசோதா குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விசிக தலைவர் திருமாவளவன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் இந்த வக்பு வாரிய சட்டமசோதா சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை பறிப்பதாக அமைந்துள்ளது...