Tag: Tamilnadu Govt

குரூப்-4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறைப்பு – தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்

இளைஞர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையினை வெகுவாக குறைத்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின்...

சிறப்பு முகாமில் இன்னும் எத்தனை பேரைக் கொல்லப் போகிறீர்கள் – சீமான் கேள்வி

சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் வைத்து இன்னும் எத்தனைப் பேரைக் கொல்லப் போகிறீர்கள் முதல்வரே? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட, நகர அளவில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சித்த மருத்துவத்தின் சிறப்புகள்...

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்...

 டி.என்.பி.எஸ்.சி புள்ளியியல் பணி தேர்வுக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

டி.என்.பி.எஸ்.சி புள்ளியியல் பணி தேர்வுக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக...

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியதால் பிகார் மாநிலம் சாதித்துள்ளதாகவும், கணக்கெடுப்பை நடத்தாததால் தமிழ்நாடு சறுக்கி வருவதாகவும் பாம நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகநீதியைக்...