Tag: Temple Land Fraud

100 கோடி ரூபாய் கோயில் நில மோசடி: கைதான வழக்கறிஞரின் மர்ம மரணமும், சார்பதிவாளர் மருத்துவமனையில் அனுமதிப்பும் – தமிழகத்தில் பெரும் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம், பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் வழக்கறிஞர் அன்வர்தீன்...

பழனி ரூ.100 கோடி கோயில் நில விவகாரம்: 30 வருட வழக்கை 10 நாட்களில் முடித்த அதிகாரிகள் யார்? – சிபிஎம் பாலகிருஷ்ணன் சரமாரி கேள்வி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில விவகாரத்தில், அரசு அதிகாரிகளின் அதிரடி இடமாற்றங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M)...