Tag: Thirumavalavan
சிவில் நீதிபதிகளுக்கான நேர்முக தேர்வுக்குழுவில் பன்மைத்துவத்தைப் பேண வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
சிவில் நீதிபதிகளுக்கான நேர்முக தேர்வுக்குழுவில் பன்மைத்துவத்தைப் பேண வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில்...
மாணவி ரேகாவுக்கு எதிரான வன்கொடுமை – திருமாவளவன் கடும் கண்டனம்
மாணவி ரேகாவுக்கு எதிரான வன்கொடுமை, மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலை குனிவை ஏற்படுத்துகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். இது தொடார்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள...
கச்சத்தீவை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.தமிழக...
சனநாயகத்தை வென்றெடுக்க தை திருநாளில் உறுதியேற்போம் – திருமாவளவன் பொங்கல் வாழ்த்து
தமிழ் மக்கள் யாவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் யாவருக்கும்...
தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது-திருமாவளவன் பேட்டி
தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக செய்ல்பட்டுள்ளது-விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டிசென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்...
ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க முயலுவதை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்
ஓ.என்.ஜி.சியின் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு மறுதலிக்க வேண்டும்! மற்றும்
தமிழர் விரோத ஃபாசிச பாஜக அரசை வன்மையாகக் கண்டிப்பதாக திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில்...
