Tag: Tn Congress chairman

மதரீதியாக பிளவுபடுத்துகிற மோடி அரசியலுக்கு மக்கள் உரிய பாடத்தை புகட்டியிருக்கிறார்கள் – செல்வப்பெருந்தகை!

மதரீதியாக பிளவுபடுத்துகிற மோடி அரசியலுக்கு மக்கள் உரிய பாடத்தை புகட்டியிருக்கிறார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஜனநாயக வரலாற்றில் 18-வது மக்களவை தேர்தல்...

நீட் தேர்வு என்பது ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிற தேர்வாகவே உள்ளது – செல்வப்பெருந்தகை!

நீட் தேர்வு என்பது ஏழை,எளிய மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிற தேர்வாகவே உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 3...

பாமக பலமாக இருக்கும் பகுதியில் தான் பாஜக 2வது இடத்தை பிடித்துள்ளது – செல்வப்பெருந்தகை பேட்டி!

பாமக பலமாக இருக்கும் பகுதியில் தான் பாஜக 2வது இடத்தை பிடித்துள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, பாஜகவை மக்கள்...

காங்கிரஸ் கட்சியின் வெற்றியை மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம் – செல்வப்பெருந்தகை பேட்டி!

காங்கிரஸ் கட்சியின் வெற்றியை மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம் என சென்னையில் செய்தியாளர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டியளித்துள்ளார்.18வது மக்களவை தேர்தலானது தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தில்...

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் – செல்வப்பெருந்தகை!

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும்...

வாக்கு எண்ணிக்கை தொடங்குகிற போது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்!

வாக்கு எண்ணிக்கை தொடங்குகிற போது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை வாக்கும் என்னும் முகவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...