Tag: TNPSC

குரூப் 4 தேர்வு பணியிடங்கள் தேவைக்கு ஏற்ப அதிகரிப்பு – தமிழக அரசு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை விட, கூடுதலாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றதில்...

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வையொட்டி நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு நாளை நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2...

தமிழகத்தில் குரூப் 2, 2A தேர்வுகள் – ஆர்வத்துடன் காத்திருக்கும் இளைஞர்கள்

சென்னையில் நாளை 251 தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு நடைபெறவுள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2 மற்றும் குரூப்...

குரூப் – 2 முதல்நிலைத் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

குரூப் 2, 2ஏ பதவிகளுக்கு வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ள முதல்நிலை தேர்வுக்கான நுழைவு சீட்டினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப் 2, குரூப்...

டி.என்.பி.எஸ்.சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்

டி.என்.பி.எஸ்.சி தலைவராக வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள  எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அரசுத் துறைகளில் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைத்து நிலைகளிலும் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழ்நாடு...

எஸ்.எஸ்.சி தேர்வுக்கு ஆர்வம் காட்டாத இளைஞர்கள்.. காரணம் என்ன?

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் ஒன்றிய அரசு நடத்தக்கூடிய எஸ்.எஸ். சி தேர்வுக்கு ஆர்வம் காட்டுவதில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.   தமிழ்நாட்டு இளைஞர்களிடையே போட்டித் தேர்வு எழுதி அரசு பணிகளுக்கு...