Tag: vigilance raid

தோண்ட கிடைத்த கருப்பு பணம் | 41 இடங்களை சூறையாடிய விஜிலென்ஸ்

தோண்ட கிடைத்த கருப்பு பணம் | 41 இடங்களை சூறையாடிய விஜிலென்ஸ் - மூத்த பத்திரிகையாளர் திருசக்தி சுந்தரராமன் அவர்கள் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேட்டியளித்துள்ளார். முக்கியமான...

பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை… கணக்கில் வராத ரூ.79,100 பணம் பறிமுதல்!

பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.79,100 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி...

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

 அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.“மக்களவைத் தேர்தலுடன் விக்கிரவாண்டிக்கு தேர்தலா?”- தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்!கடந்த 2008- ஆம் ஆண்டு...

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

 அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு தொடங்கியது!அ.தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகியும், கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான பிரபு மீது...

மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட பொறியாளரை கைது செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, கோவில் பதாகை, பழைய அக்ரஹார தெருவைச் சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 62). இவரின் இளைய சகோதரர் ஜெயபாலன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்ட...

அமைச்சர் பொன்முடியின் தண்டனை நிறுத்தி வைப்பு!

 அமைச்சர் பொன்முடிக்கு விதித்த 3 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு...