Tag: Voice

“அவையில் ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்”– சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு வன்னி அரசு வாழ்த்து!

தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராகப் பொறுப்பேற்றுள்ள ஜே.சி.டி. பிரபாகருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் உறுப்பினர் வன்னி அரசு பேரவையில் உருக்கமான...

விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அரசியல் தலைவர்கள்

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்று இடதுசாரி இயக்கங்களின் தலைவர்கள், திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்...

இந்திய தெற்கின் குரலாக ஒலிப்பதை தடுப்பது யார்?

கூடா நட்பு கேடாய் முடியும் - அமெரிக்காவுடன் நட்பும் இந்தியாவிற்கு கேடுதான் விளைவிக்கும்.​அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னுக்கு பின் முரணாகவும், கோபமாகவும், எரிச்சலூட்டும் வகையில் பேசி வருவதால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும்...

ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை

இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக இந்த போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்...

திராவிட மாடலின் குரல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது – முதல்வர் பெருமிதம்…

மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி, திராவிட மாடலின் குரல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் எதிர் ஒலிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தேசிய அரசியலில் தொடரும் உரிமைக் குரல்!

ஆர்.விஜயசங்கர் இந்திய தேசம் என்கிற ஒன்று உருவாகிக்கொண்டிருந்த வேளையிலேயே அதன் அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியது திராவிட இயக்கம். 'அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு' என்கிற உரிமை முழக்கத்தை வரித்துக்கொண்டு பிறந்ததுதான் திராவிட முன்னேற்றக்...