Tag: Voice

மக்கள் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் “பத்திரிகையாளர் குரல்” …சங்கத்தின் புதிய தீர்மானம்…

பத்திரிகையாளர் சங்கத்தின் 35 வது ஆண்டு விழா குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.திருச்சியில், கடந்த 9ம் தேதி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் உயர்மட்ட ஆலோசனை குழு நிர்வாகிகள் மற்றும் தேசியக் குழு உறுப்பினர்கள்...

‘வாக்கு திருட்டு’ என்பது மக்கள் குரலை மௌனமாக்கும் குற்றம் – செல்வப்பெருந்தகை

கர்நாடகா மாநிலத்தின் ஆளந்த் சட்டமன்றத் தொகுதியில் நடந்த 'வாக்கு திருட்டு' சம்பவம் இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா்...

“ஒத்த ஆளா தமிழர்களின் மொத்த குரலாய்” பேரறிஞர் அண்ணா!! – ராஜீவ் காந்தி புகழாரம்

மாநில உரிமைகளின்  எழுதப்படாத இந்திய அரசியல் அமைப்பு சட்ட முறையின் தந்தை பேரறிஞர் அண்ணா என தி மு கவின் மாணவரணி மாநில தலைவர் ராஜீவ் காந்தி கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது...

மக்களின் குரல் ஒலியல்ல… அது நெருப்பு… அந்த நெருப்பு பாஜகவை சாம்பலாக்காமல் விடாது – செல்வப்பெருந்தகை ஆக்ரோஷம்

முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும், பொருளாதார மேதையுமான ப. சிதம்பரம் எம்.பி., அவர்கள் ஜிஎஸ்டி குறைப்பு குறித்து கூறியிருப்பது சாதாரணமான விமர்சனம் அல்ல, அது மக்களின் அனுபவித்த கொடிய துன்பத்தை எடுத்துக் காட்டுகிறது என...

மக்களுக்கு பிரச்சனை என்றால் குரல் கொடுப்பவர்களே நாங்கள் தான்-நயினார் நாகேந்திரன்

கடந்த காலங்களில் மொழிக்கு என்ன நிதி ஒதுக்கீடு செய்தார்களோ அதே அளவிலான நிதிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு பிரச்சனை என்றால் அவர்களுக்கு முன்பாக குரல் கொடுப்பவர்கள் நாங்கள்  தான் என்றும் பாஜக மாநில ...

உரத்த குரலும்…சத்தமில்லாத சாதனையும்…

நீரை மகேந்திரன் இரண்டாயிரம் ஆண்டுகால ஆரிய நோய் பிடித்த சமூகத்தில், சமூகநீதிக்கான போராட்டம் என்பது சவாலானதுதான். அதுவும் கடந்த நூறாண்டில், இந்திய துணைக் கண்ட அளவில் தெற்குப் பகுதியில் மட்டும்தான் மிகத் தீவிர மாக...