Tag: warrant

காசோலை மோசடி வழக்கில் தலைமறைவான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது

கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காசோலை மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின் பேரில், நீதிமன்ற விசாரணை நிலுவை...

பிடி வாரண்ட்களை தாமதப்படுத்த கூடாது – காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்களை தாமதப்படுத்தாமல், குறித்த நேரத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிடி வாரண்ட்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு...