Tag: Wayanad Landslide

வயநாடு நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்களுக்கு மாத வாடகைக்கு ரூ.6 ஆயிரம் – கேரள முதலமைச்சர்

வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்து வாடகை வீட்டிற்கு செல்பவர்களுக்கு மாத வாடகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 31ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது – கேரளா நீர்வளத்துறை அமைச்சர்!

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், இது தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கேரளா நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் தெரிவித்துள்ளார்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முல்லைப்பெரியாறு அணை...

வயநாடு நிலச்சரிவு: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி!

வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக விசிக சார்பில் ரூ.15 லட்சம் நிதிக்கான காசோலையை கேரள முதலமைச்சரிடம், திருமாவளவன் நேரில் வழங்கினார்.கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 31ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

வயநாடு நிலச்சரிவு – நடிகர் தனுஷ் ரூ.25 லட்சம் நிதியுதவி!

வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக நடிகர் தனுஷ் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை ஆகிய...

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை ஹெலிகாப்டரில் ஆய்வுசெய்த பிரதமர் மோடி… முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டு, முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக...

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதி

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில்...