Tag: written
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு…விஜய்யிடம் எழுத்துப்பூர்வ விளக்கம் பெறும் சிபிஐ…
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜயிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக விஜய்யிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள்...
தனது வளர்ப்பு நாய்… உதவியாளர் … சமையல்காரர் என தனது சொத்தில் உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா
தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த அக்டோபர் 9 தேதி அன்று வயது மூப்பு காரணமாக காலமானார். ரத்தன் டாடாவிற்கு தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சொத்து உள்ளது. அவருக்கு வளர்ப்பு நாய்கள்தான் உயிராகும் எனவும்...
