- Advertisement -
சலார் படத்தின் தாமதத்திற்கு நான் தான் காரணம் என நடிகர் பிருத்விராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
கன்னட சினிமாவிலிருந்து வெளிவந்து உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தவர் பிரசாந்த் நீல். ஒரே திரைப்படத்தின் மூலம் முன்னணி இயக்குநர் என்ற அந்தஸ்த்தை பிடித்தவர் பிரசாந்த் நீல். கேஜிஎஃப் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. இதில், இரண்டாம் பாகம் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. உலகம் முழுவதும் இத்திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. பிரசாந்த் நீல் இயக்கியிருக்கும் அடுத்த திரைப்படம் சலார்.
